உங்களது ஊக்கமும் ஆர்வமும் என்னை மேலும் மேலும் எழுத தூண்டும். இந்த வலைமனை யாரையும் சண்டைக்கு இழுப்பதோ இல்லை சண்டை போடுவதனால பிரபலம் ஆகலாம் அப்படின்னோ ஆரம்பிக்கல. என்னக்கு தெரிஞ்சத என்னக்கு பிடிச்ச விசையங்கள உங்க கூட பகிர்ந்துகத்தான் இந்த வலைமனை.
இந்த நல்ல நாளில் என்னுடைய முதல் புகைப்படகலை பற்றின தொடரை தொடங்குவதில் பெருமை அடைகிறேன்.
என்னுடைய வலைமனை tamil35mm.blogspot.com பெரும்பாலும் புகைப்பட கலையை பற்றியும் புகைப்பட மேதைகள், வாழும் வல்லுனர்கள் பற்றியும் இருக்கும். அப்பப்போ ஊறுகாய் மாதிரி சினிமா பத்தியும் எழுத எண்ணம் இருக்கிறது.
உங்கள் ஆதரவுக்கு நன்றியுடன் இதோ எனது முதல் தொடர்....
No comments:
Post a Comment